Monday, May 18, 2009

ரிவி்ட் ஆப் 2009 (தேர்தல் முடிவு)



தேர்தல் நேரத்துல ஈழ பிரச்ச்னையை தாமதமாக பேசிவிட்டு பின்னர் கண்டுக்கொள்ளாமல் விட்ட அ.தி.மு.க -விற்க்கு மக்கள் வச்சாங்க ரிவிட்டு 1

கூட்டணிகளை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்த பா.ம.க -வுக்கு மக்கள் வச்சாங்க ரிவிட்டு 2

பிடிவாதமாக கூட்டணியை தவிர்த்து, தன் கட்சியை 4,5 இடத்திலாவது ஜெயிக்க வைப்பார்கள் என கனவு கண்ட தே.மு.தி.க -வுக்கு மக்கள் வச்சாங்க ரிவிட்டு 3

குறிப்பிட்ட மக்களுக்காக கட்சி நடத்தும், தொடர்குண்டு வெடிப்பு நடந்தாலும் கண்டுகொள்ளாமல் ஓட்டு கேட்கும், இந்துத்துவா கொள்கையை விடாமல் பிடித்து தொங்கிகொன்டிருக்கும் பா.ஜ.க-விக்கு மக்கள் வச்சாங்க ரிவிட்டு 4

நாக்கை துருத்தி ஈழ பிரச்சனையை கையில் வைத்து பிரச்சாரம் செய்த வை.கோ, அந்தர்பல்டி அடித்து அதிமுக விடம் கூட்டனி சேர்ந்த ம.தி.மு.க-விக்கு மக்கள் வச்சாங்க ரிவிட்டு 5

பழமைவாத கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல், ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டு கட்சி நடத்திவரும் கம்யூனிஸ்டுகளின் சி.பி.எம்-க்கு மக்கள் வச்சாங்க ரிவிட்டு 6

ஈழதமிழர்கள் வெடிகுண்டுகளுக்கும் பசிப்பிணிக்கும் பலியாகும் வேளையிலே, நமகென்ன மசுரா போச்சுன்னு (காங்., தி.மு.க., etc) கட்சிகளுக்கு ஓட்டு போட்டு மக்களுக்கு மக்களே வச்சுக்கிட்டாங்க - ரிவிட்டு!!

16 comments:

Praveenkumar said...

கலக்கல் கலை! நச்சுனு..... அற்புதமாக குறிப்பிட்டுள்ளீர்கள்!

கலையரசன் said...

பேர வச்சிக்கிட்டு கலக்காம இருப்போமா?
நன்றி! பிரவின்குமார்.

kishore said...

அந்த கடைசி ரிவிட்டு மட்டும் அடிக்கடி மக்களுக்கு பழகி போன ரிவிட்டு தான் மச்சான் ... அடிக்கடி எவன்கிட்டயாவது வாங்கிகிட்டு தான் இருப்பாங்க...
மத்தபடி.. மீதி எல்லா ரிவிட்டும் சொல்லி அடிச்சி சொல்லாம சொருகுனது...
ரணகளமான பதிவு மச்சி...

கலையரசன் said...

//மீதி எல்லா ரிவிட்டும் சொல்லி
அடிச்சி சொல்லாம சொருகுனது.//

தேங்ஸ் மாப்ளே..
ஓட்டு போட்டதுக்கும், ரைமிங் அடிச்சதுக்கும்!

வினோத் கெளதம் said...

//ஈழதமிழர்கள் வெடிகுண்டுகளுக்கும் பசிப்பிணிக்கும் பலியாகும் வேளையிலே, நமகென்ன மசுரா போச்சுன்னு (காங்., தி.மு.க., etc) கட்சிகளுக்கு ஓட்டு போட்டு மக்களுக்கு மக்களே வச்சுக்கிட்டாங்க - ரிவிட்டு!!//

மச்சான் சூப்பர் போஸ்ட்..
தொடர்ந்து கலக்கு...

கலையரசன் said...

ஏத்திவிட்டு (ஏணியிலதான்) அழகு பாக்குற,
மாப்பு வினோத்துக்கு....
நன்றி! தேங்ஸ்!! சுக்ரியா!!!

ப்ரியமுடன் வசந்த் said...

நம்ம கட்சி கலை
கலக்குறீங்க கலை

கலையரசன் said...

பிரியமுடன் வாழ்த்திய வசந்த்
அவர்களுக்கு அன்புடன் நன்றி!

கலையரசன் said...

வருகைக்கு நன்றி வண்ணத்துபூச்சியாரே..

Suresh said...

எல்லா ரீவிட்டும் சூப்பர் ஆனா ரீவிட்டு 2 அருமையா இருக்கு ;) மச்சான்

சொல்லரசன் said...

ஆறு ரிவீட்டும் அருமை,ஆனால் ஏழாவது ரிவீட்டா இல்லை ஆப்பா என்பது போக போகதான் தெரியும்

வேலன். said...

கலை கலக்கிட்டிங்க போங்க...ரிவீட்டுக்கள் தொடருமா?

வாழ்க வளமுடன்,
வேலன்

கலையரசன் said...

Suresh said...
//ரீவிட்டு 2 அருமையா இருக்கு ;) மச்சான்//
வருகைக்கு நன்றி மாப்ளே!

சொல்லரசன் said...
//ஏழாவது ரிவீட்டா இல்லை ஆப்பா//
ரிவிட்டும் ஆப்பும் ஒன்னுதான் மாப்பு
வருகைக்கு நன்றி!

வேலன். said...
//ரிவீட்டுக்கள் தொடருமா?//
ரிவிட்டு அப்பப்ப மாறும்..
வருகைக்கு நன்றி!

Vishnu - விஷ்ணு said...

சூப்பர் ரீவிட்டுக்கள்..

Suresh Kumar said...

ரிவிட்டு கலக்கல்

மணிகண்டன் said...

ரொம்ப நல்லா இருக்கு கலை. பாவம் மக்கள். யாருக்காவது வாக்கு செலுத்தி தான ஆகணும்.

Blog Widget by LinkWithin